முக்கிய செய்தி:
கார்ட்டூன் பக்கம்
வா வாத்யாரே ஊட்டாண்ட வராங்காட்டினா விடமாட்டேன்...
சென்னை பெருங்குடியில் உள்ள குடோனை லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் போதைப்பொருள் கடத்த ஜாபர் சாதிக் பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து, திருச்சியில் உள்ள குடோனிலும் போதைப்பொருள் கடத்தியதாக என்.சி.பி அதிகாரிகள் சோதனையில் அம்பலமாகியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் காரர்களின் தலைமையிடம் தேனாம்பேட்டையில் இருக்குமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
செய்திமடலுக்கு சந்தாதராகவும்
உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்